இடுகைகள்

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

படம்
  கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிக்கை.  நீலகிரி மாவட்ட செய்தியாளர்    : MKR KUMAR

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.

படம்
  நீலகிரி மாவட்டம்,கூடலூர் சில்வர்கிளவுட்,  வனத்துறை சோதனை சாவடி அருகில்  டெம்போ வேன் கவிழுந்து விபத்து. சிறுகாயங்களுடனீ பயணிகள் உயிர் தப்பினர்.   நீலகிரி மாவட்ட செய்தியாளர்   :       MKR KUMAR

நீலகிரி மாவட்ட நிருபர் M.K.R.KUMAR

படம்
  தொடர்புக்கு : 7904649892

பாண்டிச்சேரி தலைமை நிருபர். A.விநாயகம்

படம்
  தொடர்புக்கு  :  8124894901

கடல் சிற்பி இதழின் தலைமை நிர்வாக ஆசிரியர். இரா. வெங்கட்.

படம்
  தொடர்புக்கு  :    9843634598

கடல் சிற்பி இணையாசிரியர் தனபால் செல்வகுமார்

படம்
  தொடர்புக்கு :   9380654337

வாடகை கட்ட தவறினால் சீல் நீலகிரி நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை. ,,

படம்
  நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு 25 கோடி ருபாய்  வாடகை செலுத்தாத  887 கடைகளுக்கு நோட்டீஸ்  வாடகை கட்ட தவறினால் சீல்  வைக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள்  எச்சரிக்கை.   நீலகிரி மாவட்ட செய்தியாளர் MKR KUMAR

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

படம்
  சிந்தாரிப்பேட்டை மீரான் சாகிப் தெருவில்    பல்வேறு செல்போன் உதிரிபாகங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் கடைகள் உள்ளது.. இந்த தெரு மிகவும் குறுகிய தெரு.. தினமும் இங்கு ஆயிரக்கணக்கான  மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்குள்ள மின்சார பெட்டி திறந்தும் அதன் வயர்கள் வெளியே தெரிந்தபடியும் உள்ளது. உயர் மின் வயரில் சரிவர டேப் சுற்றாமல் வாட்டர் கேனை சொருகி வைத்துள்ளனர்.  இதை பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் சரி செய்யவில்லை.. தற்போதைய மழை காலத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட்டு ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்படும் முன்  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை சரிசெய்வார்களா ??

24 மணி நேரம் விடாமல் மழை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

படம்
  சென்னை: கடலூர் முதல் சென்னை வரையிலான பகுதிகளில் நவம்பர் 10ம் தேதியான நாளை பிற்பகல் முதல் அல்லது நாளை இரவு முதல் 11ம் தேதி பிற்பகல் வரை இடைவிடாத மழை கொட்டி தீர்க்கும் (Non Stop) என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இந்த காலகட்டங்களில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்கள் பலவற்றிலும் தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய நிலையில் இந்த கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பிரதீப் ஜான் எச்சரிக்கை ஏற்கனவே ஒரே நாளில் 20 சென்டிமீட்டர் மழை பெய்ததற்கே சென்னை வெள்ளக் காடாக மாறி மிதந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதீப் ஜான் சில முன்னெச்சரிக்கைகள் தொடர்பாக தகவல் வெளியிட்டு இருக்கிறார். பொதுவாகவே தனியார் வானிலை ஆய்வு மைய நிபுணரான பிரதீப் ஜான் கணிப்பது சரியாக இருக்கும். எனவே இவரது இந்த கணிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது . நான் ஸ்டாப் மழை மோசமான விஷயம் எ...

மின்வாரிய ஊழியர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவியுங்கள் சீமான்

படம்
  சென்னை: தமிழகத்தில் களப்பணியாளர்களாக பணியாற்றும் மின்வாரிய ஊழியர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். அரசு அறிவித்துள்ள கொரொனா முன்களப்பணியாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய இழப்பீடு உள்ளிட்ட எவ்வித உதவிகளும் மின்வாரியத் தொழிலாளர்களுக்குக் கிடைப்பதில்லை என்றும் சீமான் கூறினார்.  இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:- பெரும்பணி போற்றுதலுக்குரியது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப்பணியாளர்களாகப் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என எழுந்திருக்கும் கோரிக்கை மிக நியாயமானது. அதிலிலுள்ள தார்மீகத்தை உணர்ந்து நாம் தமிழர் கட்சி அதனை முழுமையாக ஆதரிக்கிறது. புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப்பேரிடர் காலங்களிலும், தற்போதைய கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, களத்திலிறங்கி இரவு பகல் பாராது பணிபுரியும் மின்வாரிய ஊழியர்களின் பொறுப்புணர்வுமிக்கப் பெரும்பணியானது போற்றுதற்குரியதாகும்.  தமிழக அரசின் கடமை கொரோனா எனும்...